ஈழம் அவசியம் – அவசரம்!

eelamகடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். மேலும்…

தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையின்மையே இலங்கைத் தமிழர்கள் அழிவதற்கு காரணம் - இயக்குநர் சீமான்

ஈழத்தமிழர் நிலை பற்றி ஆராயும் மாநாடு - சென்னையில் இன்று மாலை

பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

சர்வதேச கடற்பரப்பில் தற்போது வணங்கா மண் கப்பல் !!